மிழக அரசு 2018-19ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 8.71 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்த திருவண்ணாமலை மின் விநியோக வட்டத்தை பிரித்து புதிதாக துவக்க வேண்டிய ஆரணி மின் பகிர்மான வட்டத்தை இனியும் கால தாமதமின்றி துவக்க வேண்டுமென தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு மாநாடு வலியுறுத்தி யது.